அடுத்த நாள் காலையில் ஷோபனா அவனிடம் நேற்று இரவு அத்தை வேறு ஏதும் கேட்டார்களா எனக் கேட்டாள். வினி உண்மையைச் சொன்னான். கரண்ட் கட் ஆனதும் மாமாவும் அத்தையும் ரூமுக்கு வெளியே வந்து விட்டார்கள். ‘ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே’ என்று வேறு கேட்டார்கள். நான் டிவி பார்த்தேன் என்று கூறி சமாளித்தேன் என்றதும் ஷோபனாவுக்கு சின்ன பயம் வந்து விட்டது.
“அவர்கள் சந்தேகப்பட்டாலும் படலாம். நமக்கு எப்படி தெரியும்? நேற்று