Tuesday, January 11, 2011

ஒரு சண்டை.

விவாகரத்து முடிந்த தம்பதிகளுக்குலே

ஒரு சண்டை.

குழந்தை யாருக்கு சொந்தம்.

அம்மா சொன்னா எனக்குதான்.

அப்பா சொன்னார்.

நான்

ஒரு பெப்சி மசினில்

காசு போட்டு

பெப்சி பாட்டில் வெளி வருகிறது.

பாட்டில்

மசினுக்கு சொந்தமா

அல்லது

காசு போட்டவனுக்கா

நண்பர்களே மறவாமல் தங்கள் கருத்துகளை பதியவும்