Sunday, June 12, 2011

என் புருஷன் பாவங்க

ஒரு சேரியில் இருக்கும் பெண் நாலாவது பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போனா வலி எடுத்து டாக்டர் வந்தா அவளிடம். ஏண்டி போன வருடமே உன்னிடம் சொன்னேன். வருசா வருஷம் குழந்தை பெத்துக்காதேனு கூப்பிடு உன் புருஷனை. நானே அவனிடம் பேசுகிறேன்.
அவ சொன்னா: அவர் பாவங்க. நீங்க பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசுங்க.