திங்கட்கிழமை!
காலை 9.40க்கு லட்சுமி வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.
கதவை திறந்த லட்சுமி பிரகாசமாய் மின்னினாள். பளபளப்பான நைலெக்ஸ் புடவையில் காலையில் பூத்த மல்லிகையாய் பூரிப்பாக இருந்தாள். இப்போது ஏனோ அநியாயத்திற்கு அழகாய் தெரிந்தாள். முகமெல்லாம் புன்னகை மிளிர பளீரென்ற சிரிப்புடன் குதுகாலமாய் வரவேற்றாள்.
“ வாங்க.. “
உள்ளே சென்றேன்.
“ யாரையும் காணோம்..? “
“ புள்ளைங்க ஸ்கூலுக்கு